ராஜஸ்தான் மாநிலத்தில் கோடா பகுதியில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் அதிக அளவில் குழந்தைகள் இறப்பதாக புகார்கள் வந்தன.இதை தொடர்ந்து மருத்துவமனையில் குழு அமைத்து விசாரணை நடைபெற்றது.
இந்த விசாரணை குழுவின் ஆய்வு அறிக்கையில் டிசம்பர் மாதத்தில் மட்டும் 77 குழந்தைகள் இறந்து உள்ளதாகவும் , ஒரு நாளைக்கு 3 குழந்தைகள் குறையாமல் பிறந்த உடனே உயிரிழப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு காரணம் மருத்துவமனையில் போதிய ஆக்சிஜன் இல்லாததும் , தொற்று பாதிப்பு தான் குழந்தைகள் இறப்பதற்கு முக்கிய காரணம் என கூறப்பட்டு உள்ளது.இந்நிலையில் உண்மை நிலவரத்தை கண்டறிய ஜெய்ப்பூரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையின் மூன்று மருத்துவர்கள் கொண்ட குழு கோடா மருத்துவமனையில் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
மேலும் இதுகுறித்து விசாரிக்க அரசு உத்தரவிட்டுள்ளதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் கூறியுள்ளார்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…