அதிர்ச்சி தகவல்.!அரசு மருத்துவமனையில் 77 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு .!

Published by
murugan
  • ராஜஸ்தான் மாநிலத்தில் கோடா பகுதியில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் டிசம்பர் மாதத்தில் மட்டும் 77 குழந்தைகள் இறந்து உள்ளது.
  • ஒரு நாளைக்கு 3 குழந்தைகள் குறையாமல் பிறந்த உடனே உயிரிழப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் கோடா பகுதியில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில்  அதிக அளவில் குழந்தைகள் இறப்பதாக புகார்கள் வந்தன.இதை தொடர்ந்து மருத்துவமனையில் குழு அமைத்து விசாரணை நடைபெற்றது.

இந்த விசாரணை குழுவின் ஆய்வு அறிக்கையில் டிசம்பர் மாதத்தில் மட்டும் 77 குழந்தைகள் இறந்து உள்ளதாகவும் , ஒரு நாளைக்கு 3 குழந்தைகள் குறையாமல் பிறந்த உடனே உயிரிழப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கு காரணம் மருத்துவமனையில் போதிய ஆக்சிஜன் இல்லாததும் , தொற்று பாதிப்பு தான் குழந்தைகள் இறப்பதற்கு முக்கிய காரணம் என கூறப்பட்டு உள்ளது.இந்நிலையில் உண்மை நிலவரத்தை கண்டறிய ஜெய்ப்பூரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையின் மூன்று மருத்துவர்கள் கொண்ட குழு கோடா மருத்துவமனையில் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

மேலும் இதுகுறித்து விசாரிக்க அரசு உத்தரவிட்டுள்ளதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் கூறியுள்ளார்.

Published by
murugan

Recent Posts

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு! 

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

26 minutes ago

“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்!

இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…

1 hour ago

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

9 hours ago

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

10 hours ago

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

11 hours ago

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…

12 hours ago