ஜார்கண்ட் மாநில தேர்தல் 5 கட்டங்களில் 3 கட்ட தேர்தல் முடிவடைந்துவிட்டது. அடுத்து 4 கட்ட தேர்தல் டிசம்பர் 16ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பேசுகையில், ‘ இந்தியாவில் இருப்பது மேக் இன் இந்தியா கிடையாது. ரேப் இன் இந்தியா. பெண்களை பாஜகவினரிடம் இருந்து தான் பெண்களை பாதுகாக்க வேண்டும். ‘ என தனது பிரச்சாரத்தை முடித்துக்கொண்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மக்களவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணி பேசுகையில், ‘ ஒரு கட்சி தலைவர் இப்படி பேசியது இதுவே முதல் முறை. இந்தியாவில் பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட வேண்டும் என ராகுல் காந்தி அறைகூவல் விடுகிறார்’ என ஸ்மிரிதி ராணி தனது கண்டனத்தை தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதை தொடர்ந்து அவையை தள்ளிவைத்தார் சபாநாயகர் ஓம் பிர்லா.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…