கர்நாடகாவில் கல்புர்கி மாவட்டம், ஜாப் பரிதாபாத் பகுதியை சேர்ந்த இளைஞர்களில் சிலர், மிஜ்குரி என்ற இடத்தில, கல்குவாரியில் தேங்கியுள்ள நீரில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். நண்பர்களாக சென்ற இவர்கள், நண்பர்கள் நீச்சலடிப்பதை, ஒருவர் செல்போனில் படம் பிடித்துக் கொண்டு இருந்துள்ளார்.
இதில் முதன்முதலாக நீந்திய இளைஞர் கரையேறி விட்டார். அடுத்ததாக ஜாபர் என்பவர் நீரில் குதித்து, நீந்தியுள்ளார். அவர் கரைக்கு அருகே வரும்போது, சமநிலை தவறியதால் ஜாபர் நீந்த முடியாமல் நீந்த துவங்கியுள்ளார்.
ஜாபர் நீரில் மூழ்கி போவது கூட தெரியாமல், அவரது நண்பர் செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டு இருந்துள்ளார். இந்த விளையாட்டு தனத்தால், ஜாபர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…