தெலுங்கானாவில் செய்தியாளர்களிடையே பேசிய அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், இதுவரை 70 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 11 பேர் குணமடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து 58 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில், வெளிநாடுகளில் இருந்து வந்த 25,937 அரசு கண்காணிப்பில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து திரும்பிய அவர்களின் தனிமைப்படுத்திருக்கும் காலம் ஏப்ரல் 7ம் தேதியுடன் முடிவடைய உள்ளதால் அன்றைய தினம் தெலுங்கானா மாநிலம் வைரஸிலிருந்து மீண்டுவிடும் என நம்புவதாக சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். மேலும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் விவசாயிகள் அறுவடை செய்த பயிர்கள் கிராமங்களுக்கே சென்று கொள்முதல் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், சமீபத்தில் பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சி ஒன்றில்…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…