மாலை 6 மணிக்கு சீனர்களை வெளியேற்றும் தேதியை சொல்லுங்கள் -ராகுல் காந்தி..!

இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், நாட்டு மக்களுக்கு ஒரு முக்கிய தகவல்களை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
கொரோனா சூழலில் ஆயுத பூஜை, தீபாவளி போன்ற பண்டிகைகள் வரும் நிலையில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், அன்புள்ள பிரதமர், மாலை 6 மணிக்கு சீனர்களை இந்திய எல்லையிலிருந்து வெளியேற்றும் தேதியை மக்களிடம் சொல்லுங்கள், நன்றி என பதிவிட்டுள்ளார்.
Dear PM,
In your 6pm address, please tell the nation the date by which you will throw the Chinese out of Indian territory.
Thank you.
— Rahul Gandhi (@RahulGandhi) October 20, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணி பந்து வீச்சு.., சாய் சுதர்சன் அறிமுகம்.!
June 20, 2025