பீகார் மாநிலத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன். தற்போது ஜார்க்கண்டில் வாழ்ந்து வருகிறார். இவருடைய தந்தை ஒரு அரசு அதிகாரி வேலை செய்து வருகிறார். இவரது தாய் பாட்னாவில் உள்ள ஒரு வங்கியில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் , எனது தான் எனது அப்பா அம்மா இருவரும் சண்டை போட்டு வருகின்றனர். இதனால் எனது படிப்பு பாதிப்படைகிறது. எனது அப்பாவிற்கு புற்றுநோய் உள்ளது. எனது அம்மாவின் உத்தரவின் பேரில் சமூக விரோதி சக்திகளால் எனது அப்பாவின் அச்சுறுத்துதல் ஏற்படுத்துகிறது. இதுபோன்ற சூழலில் நான் வாழ விருப்பமில்லை நான் தற்கொலை செய்து கொள்ள அனுமதி கொடுங்கள் என கூறி இருந்தான்.
இந்நிலையில் இந்த சிறுவனின் கடிதத்தை பிரதமர் அலுவலகத்திற்கு ஜனாதிபதி மாளிகையை அனுப்பி வைத்தது அதன் மீது நடவடிக்கை எடுக்கும் படியும் கேட்டுக் கொண்டது. இதையடுத்து பிரதமர் அலுவலகத்தின் பேரில் பாகல்பூர் மாவட்ட அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…