கர்நாடக முதல்வர் யார்.? பார்வையாளர்களை நியமித்த காங்கிரஸ் தலைமை.!

Published by
மணிகண்டன்

கர்நாடக மாநில புதிய முதல்வரை தேர்ந்தெடுக்கும் ஆலோசனை கூட்ட பார்வையாளர்களை காங்கிரஸ் தேசிய தலைமை நியமித்துள்ளது. 

கர்நாடக தேர்தலில் 134 தொகுதிகளில் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இதனை அடுத்து கர்நாடகாவுக்கு புதிய முதல்வர் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் கர்நாடகா காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் இடையே தான் முதல்வர் பதவிக்கான கடும் போட்டி இருக்கும் என கூறப்பட்டு வரும் நிலையில், இன்று மாலை பெங்களூருவில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு பார்வையாளர்களை தற்போது காங்கிரஸ் தேசிய தலைமை நியமித்துள்ளது. சுஷில் குமார் ஷிண்டே, தீபக் பவாரியா, பன்வார் ஜிதேந்திர சிங் ஆகியோர் தான் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் எம்எல்ஏக்களிடம் கருத்து கேட்டு, அதனை மேலிடத்திற்கு சொல்வார்கள் காங்கிரஸ் தலைமை கர்நாடகா மாநில புதிய முதல்வர் யார் என்பதை அறிவிக்கும் என கூறப்பட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

ஏர் இந்தியா நிறுவனத்தில் 51 பாதுகாப்பு குறைபாடுகள் – DGCA தணிக்கையில் அம்பலம்.!

டெல்லி : இந்தியாவின் விமானப் பாதுகாப்பு தொடர்பான குறைபாடுகள் குறித்து சமீபத்திய DGCA தணிக்கைகள் பல முக்கியமான பிரச்சினைகளை வெளிப்படுத்தியுள்ளன.…

7 hours ago

மோடி எங்கே? அமித்ஷா பதிலுரை.., எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு.!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இந்த கூட்டத்தொடரின் போது இல்லாதது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…

8 hours ago

கே.டி.ராகவனுக்கு மீண்டும் பொறுப்பு – நயினார் நாகேந்திரன் அறிவிப்பு.!

சென்னை : தமிழ்நாடு பாஜகவில் புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், நடிகை குஷ்பு உள்பட 14 பேர்…

9 hours ago

பண மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது!

சென்னை : நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு (EOW)…

9 hours ago

ஆக.1ம் தேதி முதல் இந்தியாவுக்கு 25% வரி – அதிபர் டிரம்ப் அறிவிப்பு.!

அமெரிக்கா : அமெரிக்காவுடன் சுமுகமான வர்த்தக உடன்பாடு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளை மறுநாள் (ஆகஸ்ட் 1-ஆம் தேதி) முதல்…

9 hours ago

நாசா – இஸ்ரோ கூட்டு முயற்சி.., விண்ணில் சீறி பாய்ந்தது ‘நிசார்’ செயற்கைக்கோள்.!

ஆந்திரா : நாசா மற்றும் இஸ்ரோ கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட 'நிசார்' செயற்கைக்கோள் இன்று (ஜூலை 30, 2025) வெற்றிகரமாக…

10 hours ago