வெள்ளத்தால் பலி எண்ணிக்கை அசாமில் 107 பேர்,பீகாரில் 11 பேர் ஆக உயர்ந்துள்ளது.!

Published by
கெளதம்

வெள்ளம் காரணமாக இறப்பு எண்ணிக்கை அசாமில் 107 ஆகவும் பீகாரில் 11 ஆகவும் உயர்ந்துள்ளது. 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இன்னும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பீகார் மற்றும் அசாம் ஆகிய இரண்டும் மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுகின்றன. தற்போது பேரழிவு தரும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளது.

பீகார்:

சமீபத்திய புதுப்பிப்புகளின்படி, கோசி உட்பட இங்குள்ள கிட்டத்தட்ட பெரிய ஆறுகள் மற்றும் அவற்றின் துணை நதிகள் மாநிலத்தில் நிரம்பி வழிகின்றன என்பதால் மாநிலத்தின் 38 மாவட்டங்கள் வெள்ளத்தினால் இதுவரை 38 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வெள்ளம் தொடர்பான பல்வேறு சம்பவங்களில் மொத்தம் 11 பேர் உயிர் இழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில் இதுவரை மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர், மேலும் 19 நிவாரண முகாம்களில் 25,000 க்கும் மேற்பட்டோர் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் 5.7 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களைப் பராமரிக்க 989 சமூக சமையலறைகள் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்பு நடவடிக்கைகள் மாநில பேரிடர் மறுமொழிப் படை மற்றும் தேசிய பேரிடர் மறுமொழிப் படை கொண்டு இந்த மீட்டு பணியில் குறைந்தது 22 அணிகளை நியமிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய விமானப்படை பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பொருட்கள் வழங்கி உதவி வருகிறது.

இதற்கிடையில், அசாமில் இதுவரை 107 பேர் வெள்ளத்தில் இறந்துள்ளனர். அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின்படி, மாநிலத்தின் 33 மாவட்டங்களில் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 208 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன மேலும்,மாநிலத்தில் கிட்டத்தட்ட 93,000 ஹெக்டேர் பயிர் இன்னும் நீரில் மூழ்கியுள்ளது.

வெள்ளம் மற்றும் கொரோனா தவிர, நிலச்சரிவுகளுடன் அம்மாநிலம் போராடி வருகிறது. மே மாதத்திலிருந்து, இங்கு பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் குறைந்தது 26 பேர் பலியாகியுள்ளனர்.

Published by
கெளதம்

Recent Posts

இனிமே ஆஸ்திரேலியாவில் சிறுவர்கள் யூடியூப் சேனல் நடத்த தடை! அதிரடி உத்தரவு!

இனிமே ஆஸ்திரேலியாவில் சிறுவர்கள் யூடியூப் சேனல் நடத்த தடை! அதிரடி உத்தரவு!

சிட்னி : ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக், மற்றும் எக்ஸ் ஆகிய சமூக வலைதளங்களைப்…

10 hours ago

ரூ.5.37 கோடி கொடுக்கவில்லை…மதராஸி படக்குழுவினர் மீது புகார் கொடுத்த நிறுவனம்!

சென்னை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய…

11 hours ago

இபிஎஸ் அழுத்தத்தால் ஓபிஎஸ் புறக்கணிக்கப்படவில்லை …விளக்கம் கொடுத்த நயினார் நாகேந்திரன்!

சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியேறியது குறித்து தமிழக…

12 hours ago

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…

13 hours ago

எதுக்கு குல்தீப் யாதவை எடுக்கவில்லை? டென்ஷனான கங்குலி!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…

14 hours ago

விஜய் சேதுபதிக்கு பிளாக் பஸ்டர்…ரூ.50 கோடி வசூல் செய்த “தலைவன் தலைவி”!

சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…

15 hours ago