வெளிநாடுகளில் இருந்து மீண்டும் நன்கொடைகள் பெற பொற்கோவிலுக்கு மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
சீக்கியர்களின் புனித தலமாக பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரசில் உள்ள பொற்கோயில் கருதப்படுகிறது .கடந்த, 1984-ஆம் ஆண்டு இந்த கோயிலுக்கு வெளிநாடுகளிலிருந்து நன்கொடை பெற வழங்கப்பட்டிருந்த அனுமதி ரத்து செய்யப்பட்டது. எனவே பொற்கோவிலை நிர்வகிக்கும் சீக்கிய குருத்வாரா கமிட்டி, வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுவதற்கான அனுமதியை மீண்டும் வழங்க வேண்டும் என்று தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தது. கோரிக்கை தொடர்ந்து வைத்து வந்த நிலையில் மத்திய அரசு பொற்கோவிலுக்கு வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற அனுமதி அளித்துள்ளது.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், வெளிநாடுகளில் இருந்து மீண்டும் நன்கொடைகள் பெற பொற்கோவிலுக்கு மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…