கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் பள்ளிக்கு தொடர்ந்து வராமல் இருந்துள்ளார். அதையும் மீறி பள்ளிக்கு வந்தால் அந்த மாணவி ஒருவிதமான சோர்வுடன் காணப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக பள்ளி நிர்வாகம் குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்திற்கு தகவல் கொடுத்தனர். பின்னர் நடந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. சிறுமி கடந்த 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளார்.
அதில் கொடுமை என்னவென்றால் தந்தை மற்றும் அவரது நண்பர்கள் என பலர் பாலியல் கொடுமை செய்துள்ளனர். விடுமுறை நாட்களில் வீட்டுக்கு வருபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என சிறுமி கூறியுள்ளார்.
விடுமுறை நாள்களில் மட்டும் 30-க்கும் மேற்பட்டோர் வருவதாகவும் அந்த நாள் மிக கொடூரமாக இருப்பதாகவும் அந்த சிறுமி கண்கலங்கி கூறினார். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்ஸோ சட்டத்தின் கீழ் தந்தை உட்பட 2 பேரை கைது செய்துள்ளனர்.
சிறுமியை சனிக்கிழமை குழந்தைகள் நலக்குழு மலப்புரம் முன் ஆஜர்படுத்தப்பட்டு குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார்.
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…