ரூ.62,361 கோடியை 20 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு திரும்ப அளித்துள்ளது வருமான வரித் துறை.
கொரோனா பாதிப்பு தற்போது இந்தியாவில் அதிகம் நிலவி வருகிறது. இச்சமயத்தில் வரி செலுத்துவோருக்கு உதவும் நோக்கத்தில் நிலுவையில் உள்ளதொகையைத் திரும்பி வழங்குவதற்கான பணியில் வருமான வரித்துறை ஈடுபட்டுள்ளது.
அதாவது,கடந்த ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை 1 நிமிடத்துக்கு 76 கோப்புகள் என்று வீதத்தில் தொகையை திருப்பி வழங்கியுள்ளது. மொத்தம் 20.44 லட்சம் வரி செலுத்துவோரின் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு ரூ.62,361 கோடி திரும்ப செலுத்தப்பட்டுள்ளது.இது குறித்து சம்பந்தப்பட்ட நபா்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.1.36 லட்சம் பேருக்கு பெரு நிறுவனங்கள் வரிப் பிடித்தத்தில் இருந்து ரூ.38,908.37 கோடி திரும்ப அளிக்கப்பட்டுள்ளது.19.07 லட்சம் பேருக்கு தனிநபா் வருமான வரிப் பிடித்தத்தில் இருந்து ரூ.23,453.57 கோடி அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…
ரஷ்யா : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , ஈரானுக்கு இராணுவ ஆதரவு அளிக்காமல்…
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…