சடலத்தை எரித்துக் கொண்டிருந்த போது அதே தீயில் குதித்து உயிரிழந்த நபர்..!

Published by
லீனா

குஜராத்தின் வதோதராவில், இறுதி ஊர்வலம் நடத்திக் கொண்டிருந்தபோது, ​​சோலங்கி (30) என்ற நபர் வெளியில் இருந்து ஓடி வந்து தீயில் குதித்து உயிரிழந்துள்ளார். 

குஜராத்தின் வதோதராவில், புறநகர் பகுதியில் உள்ள தஷ்ரத் கிராமத்தில் உள்ளூர் கிராம மக்கள் சுடுகாட்டில் உள்ளூர்வாசி ஒருவரின் இறுதி ஊர்வலம் நடத்திக் கொண்டிருந்தபோது, ​​சோலங்கி (30) என்ற நபர் வெளியில் இருந்து ஓடி வந்து தீயில் குதித்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு கிராம மக்கள் பலர் ஓடி வந்தனர்.

சம்பவம் பற்றி அறிந்ததும், பாதிக்கப்பட்டவரின் தாயும் சம்பவ இடத்திற்கு வந்தார். ஆனால் அவரது உடலை தீயிலிருந்து வெளியே எடுத்த நேரத்தில், அவரது உடல் ஏற்கனவே பாதி எரிந்த நிலையில், அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. அவர் விரலில் அணிந்திருந்த மோதிரத்தின் மூலம் அவரது தாயார் அவரது உடலை அடையாளம் காட்டினார். பலத்த காயமடைந்த சோலாங்கியை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், சோலங்கிக்கு நீண்டகாலமாக மனநலம் பாதிக்கப்பட்டதால், அவரது தாயார் சோலங்கியை கவனித்து வருவதாக உள்ளூர்வாசிகள் போலீசாருக்கு தெரிவித்தனர்.

Recent Posts

சாத்தான்குளம் கிணற்றுக்குள் மூழ்கிய வேன் மீட்பு – 5 பேர் பலி.! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.!

சாத்தான்குளம் கிணற்றுக்குள் மூழ்கிய வேன் மீட்பு – 5 பேர் பலி.! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.!

தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…

8 hours ago

RCB vs KKR : ரசிகர்ளுக்கு ஷாக்!! மழையால் கைவிடப்பட்ட போட்டி.., வெளியேறியது நடப்பு சாம்பியன்.!

பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…

9 hours ago

சென்னை சாலையில் திடீர் பள்ளம்.., உள்ளே சிக்கிய கார்.! மெட்ரோ நிர்வாகம் விளக்கம்!

சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…

12 hours ago

பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த ஹரியானா பெண் யூடியூபர் கைது.!

ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…

12 hours ago

RCB vs KKR: வெளுத்து வாங்கும் மழையால் டாஸ் போடுவதில் தாமதம்.!

பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…

13 hours ago

சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் பரவும் கொரோனா.., சுகாதாரத்துறை எச்சரிக்கை.!

சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…

13 hours ago