மகாராஷ்டிராவில் பாலிவுட் இயக்குநர் ராகேஷ் ரோஷனை 20 ஆண்டுகளுக்கு முன் துப்பாக்கியால் சுட்ட ஷார்ப்ஷீட்டரை கைது செய்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
கொலை வழக்கில் இருந்து ஜாமீனில் வெளிவந்து தலைமறைவாக பதுங்கிய 52வயதான சுனில் வி கெய்க்வாட் என்பவரை 2000 ஆண்டு இயக்குநர் ராகேஷ் ரோஷனை மும்பையில் சுட்டதாக வழக்கு ஒன்றில் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்படி தானே அருகே உள்ள கல்வாயில் சுனிலை சுற்றுவளைத்து கைது செய்தனர்.இது குறித்து மத்திய குற்றப்பிரிவு மூத்த ஆய்வாளர் அனில் ஹொன்ராவ் கூறுகையில் கைது செய்யப்பட்ட சுனில் மீது ஏற்கனவே11 கொலை மற்றும் 7 கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
T
கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…
பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…
மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…
சென்னை : தமிழகத்தில் கோடை வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடிக்கடி சில மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியை…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…