புதுடெல்லி: டெல்லியைச் சேர்ந்த தனியார் நிறுவனம் (கடன் வாங்கிய நிறுவனம்) மீது ரூ .1800.72 கோடிக்கு மோசடி செய்துள்ளதாக ,ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ) அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள மத்திய புலனாய்வுத் துறை, வெள்ளிக்கிழமை டெல்லியில் மூன்று இடங்களில் கடன் வாங்கிய நிறுவனம் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் அலுவலகம் மற்றும் குடியிருப்பு வளாகங்களில் சோதனை நடத்தியது.
இந்நிறுவனம் செய்த மோசடியால் எஸ்பிஐ மற்றும் பிற கூட்டமைப்பு வங்கிகளுக்கு ரூ .1800.72 கோடி (தோராயமாக) இழப்பு என்று கூறப்படுகிறது.லஜ்பத் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர், உத்தரவாததாரர், அரசு ஊழியர்கள் மற்றும் சில நபர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…