நீட் தேர்வால் மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது வேதனை அளிக்கிறது-புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

தமிழகத்தில் மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது வேதனை அளிக்கிறது என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இன்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தமிழகத்தில் மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது வேதனை அளிக்கிறது .எனவே இளம் மாணவர்களை காக்கும் விதமாக நீட் தேர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!
May 9, 2025
ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!
May 8, 2025