இறந்த உடல்களுடன் இரண்டு மாதம் வாழ்ந்த பெண்..!

Published by
murugan

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தி ஆதர்ஷ் நகரில் உள்ள ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அங்கு இருந்தவர்கள் போலீசாரிடம் புகார் கொடுத்தனர்.இதை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் வீட்டை திறந்து பார்த்த போது தீபா என்பவர் உயிரிழந்த தனது  தாய்  மற்றும் சகோதரி ஆகிய இருவரின் உடல்களுடன் வசித்து வந்தது தெரிய வந்தது.
தீபாவின் தந்தை 1990-ம் ஆண்டு இறந்து உள்ளார்.பின்னர் தீபா தன் தாய் மற்றும் இரண்டு சகோதரியுடன் வசித்து வந்தார். ஒரு வருடத்திற்கு முன் ஒரு சகோதரி இறந்துவிட்டார். இதனால் தீபா தாயார் மற்றும் சகோதரி உடன் பேசுவதை நிறுத்திவிட்டார்.
இதனால் மன ரீதியாக இவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததாக அக்கம்பக்கத்தினர் கூறினர். இரண்டு மாதங்களுக்கு முன்பு  தீபாவின் தாய் மற்றும் சகோதரி இறந்து விட்டனர்.
ஆனாலும் தீபா அவர்களின் சடலங்களுடன் வசித்து வந்துள்ளார். தீபாவின் தாய் மற்றும் சகோதரி உடலின் எலும்புகள் தெரியும் அளவிற்கு  உடல்  சிதைந்த நிலையில் சடலங்கள் மீட்கப்பட்டதாக  காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் தீபாவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர மருத்துவ சிகிக்சை கொடுக்கப்பட்டு வருவதாக போலீசார் கூறினர்.

Published by
murugan

Recent Posts

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

20 minutes ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

2 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

4 hours ago

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…

5 hours ago

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

6 hours ago

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

7 hours ago