பாலியல் புகார் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தேடப்பட்டுவருபவர், நித்தியானந்தா. இவரை கண்டுபிடித்து ஆஜர்படுத்த கோரி கர்நாடக காவல்துறைக்கு அம்மாநில நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அதற்கான தேதி 18 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதனையடுத்து நித்யானந்தாவை கண்டுபிடிப்பதில் பல சிக்கல்கள் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாகவே சிபிஐ மற்றும் இன்டர்போலின் உதவியை நாடி இருப்பதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர். மேலும் அவரை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருவதாகவும் கூறினார்கள். அவர் மீது உள்ள நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருப்பதால், அதுகுறித்த தகவல்களை தெரிவிக்க முடியாது எனவும் மறுப்பு தெரிவித்தனர்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…