புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற பிடிவாதம் இருக்கிறது என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் முதல்வராக ஆட்சி செய்து வருகிறார். இந்நிலையில், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தோளில் கை வைத்தது போன்ற புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் நாங்கள் ஒரு சபதத்துடன் புதிய பயணத்தை தொடங்கினோம். எங்கள் உடலையும், ஆன்மாவையும் இதற்காக அர்ப்பணித்துள்ளோம். வானத்தை விட உயரமாக, புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் எனும் பிடிவாதம் இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த ட்விட்டர் பதிவு,
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…