திருமணம் ஆகாது நிலையில் ஒரு பெண் , ஒரு ஆணுடன் விருப்பப்பட்டு உறவு வைத்து கொண்டால் பாலியல் வன்கொடுமை ஆகாது என உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
விற்பனை வரித்துறை துணை கமிஷனராக உள்ள ஒரு பெண் , சிஆர்பிஎஃப் அதிகாரி மீது பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு நீதிபதி டி.ஒய். சந்திராசூட் மற்றும் இந்திரா பானர்ஜி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
பெண் துணை கமிஷனரும் , சிஆர்பிஎஃப் அதிகாரியும் கடந்த 2008 முதல் 2014 வரை உறவில் இருந்து உள்ளனர்.இந்நிலையில் சிஆர்பிஎஃப் அதிகாரிக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயிக்கப்பட்டதால் அப்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடந்து உள்ளார்.
பாலியல் வன்கொடுமை புகாரின் பேரில் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறினார். இதற்கு நீதிபதி , திருமணம் செய்வதாக வாக்குறுதி கூறிவிட்டு அதனை மீறுவதை தவறான வாக்குறுதி கூறி ஏமாற்றி விட்டதாக எடுத்து கொள்ள முடியாது என கூறினார்.
மேலும் திருமணம் நடப்பதற்கு முன்பாக விருப்பப்பட்டு உறவு கொள்வதை பாலியல் குற்றமாக கருத முடியாது என தீர்ப்பளித்தார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…