மத்தியஅரசு கொண்டுவந்திருந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. உத்திரப்பிரதேச மாநிலத்தில் போராட்டம் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த போராட்டத்தில் 19 பேர் உயிரிழந்ததாகவும், 61 பேருக்கு குண்டு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் உத்தரபிரதேச காவல்துறை அறிவித்துள்ளது.
மேலும் இந்த போராட்டங்கள் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துக்களை பதிவிட்ட 124 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும், 9,372 டிவிட்டர் கணக்குகளும், 9,856 ஃபேஸ்புக் கணக்குகளும், 181 யு டியூப் பக்கங்களும்முடக்கப்பட உள்ளதாகவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டங்களின் போது 258 போலீஸ்காரர்கள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…