8 போலீஸாரை எரித்து சாம்பலாக்குவது விகாஸின் திட்டம்.! ம.பி போலீஸார் தகவல்.!

Published by
murugan

கான்பூரில் சுட்டுக் கொல்லப்பட்ட 8 போலீஸாரை எரித்து சாம்பலாக்குவது விகாஸ் துபேயின் என மத்திய பிரதேசக் காவல்துறை தகவல்.

கடந்த ஜுன் 3-ம் தேதி கான்பூரில் 8 போலீஸாரை சுட்டுக்கொன்ற பின் ரவுடி விகாஸ் துபே தலைமறைவானார். இதைத்தொடர்ந்து 6 நாட்களுக்கு பின் அவர் நேற்று மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் உள்ள மஹாகாலபைரவர் கோயிலில் போலீசார் கைது செய்தனர். இவரை கைதுசெய்த விகாஸ் துபேவை மத்திய பிரதேச போலீஸார் உஜ்ஜைனின் ஒரு ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தியது. அப்போது, பல திடுக் தகவல்களை வெளியானது.

அதில், கான்பூரின் பிரபல ரவுடியான விகாஸ் துபேவிற்கு அப்பகுதியில் உள்ள சவுபேபூர் காவல் நிலையப் போலீஸாரிடன் நல்ல நட்பு இருந்துள்ளனர். ஆனால், அப்பகுதி டி.எஸ்.பி தேவ்ந்ந்திர மிஸ்ரா தொடர்ந்து விகாஸ் துபேவிற்கு எதிராக இருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இதனால், விகாஸ் துபே டி.எஸ்.பியை கொல்ல முடிவு செய்தார். இதற்கான வாய்ப்பாக கடந்த ஜூன் 2 நள்ளிரவு டிஎஸ்பி தேவேந்திர மிஸ்ரா தலைமையில் ஒரு போலீஸ் படை தன்னை கைது செய்ய வருவதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதை பயன்படுத்தி டி.எஸ்.பியை சுட்டுக்கொன்று எரித்து சாம்பலாக்கி ஆதாரங்கள் இன்றி செய்ய திட்டமிட்டேன். இதற்காக,  சுமார் 100 லிட்டர் ஆயிலை தனது பிக்ரு கிராம வீட்டில் வாங்கி வைத்தேன். திட்டமிட்டபடி பிக்ரு கிராம  வீட்டிற்கு தனது நண்பர்களை துப்பாக்கிகளுடன் வரும்படி  அழைத்துள்ளார். பிறகு அங்கு வந்த போலீஸார் மீது திடீர் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளார் விகாஸ்.

இந்த சம்பவத்தில் டிஎஸ்பி உட்பட 8 பேர் உயிரிழந்தனர். இவர்களை தொடர்ந்து உ.பி அதிரடிப் படையினரும், பிக்ரு கிராமத்திற்கு வந்ததால் தனது திட்டம் நிறைவேறவில்லை என மத்திய பிரதேச போலீஸாரிடம் கூறினார்.

மேலும், நான் மிகப்பெரிய தவறு செய்து விட்டேன். அந்த துப்பாக்கி சூடு நடத்தியதால் தான் எனக்கு இந்த நிலைமை எனக் கூறி  விகாஸ் அழுதுள்ளார். உத்தர பிரதேசத்தில் விகாஸ் துபே இன்று காலை என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan
Tags: Vikas Dubey

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

12 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

13 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

14 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

14 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

16 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

18 hours ago