உத்திர பிரதேசத்தில் கிராமத்தலைவர் சுட்டு கொலை – போலீசாரிடம் பொதுமக்கள் தாக்குதல்!

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள கிராம தலைவர் சுட்டு கொல்லப்பட்டுள்ள நிலையில், அங்கு பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த போலீசாரை பொதுமக்கள் தாக்கியுள்ளனர்.
உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜான்பூர் மாவட்டத்தின் மக்மேல்பூர் எனும் கிராமத்தின் தலைவர் அடையாளம் தெரியாத இரண்டு மர்ம நபர்களால் பைக்கில் சென்று கொண்டிருக்கும் பொழுது சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் அந்த கிராமத்தில் மிகுந்த பரபரப்பு உண்டாகியுள்ளது. கிராம தலைவருக்கு 50 வயது தான் ஆகிறதாம்.
யார் இந்த கொலையை செய்தது என இதுவரை கண்டறியப்படவில்லை, அனால் கிராம தலைவர் ஏதோ ஒரு நிகழ்ச்சிக்காக வெளியில் சென்றிருக்கும் பொழுது தான் இந்த கொலை நடந்ததாக கூறியுள்ளார். கிராம தலைவர் சுட்டு கொல்லப்பட்டதால் அந்த இடத்தில நின்று கொண்டிருந்த போலீஸ்காரர்கள் மீது பொது மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ – மு.க.ஸ்டாலின்.!
June 29, 2025
2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!
June 29, 2025