கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்ததையடுத்து, எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி அமைத்துள்ளது. லெட்சுமணன் சவடி கடந்த 2012-ம் ஆண்டு அமைச்சராக இருந்த போது, சட்ட பேரவையில், தனது செல்போனில் ஆபாசப்படம் படம் பார்த்துக்கண்டிருந்தார். இவரது இந்த செயல் பெரும் சர்ச்சைக்குள்ளானது.
இந்நிலையில், இவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், இவருக்கு தற்போது எடியூரப்பா தலைமையிலான அரசு அவருக்கு துணை முதல்வர் பதவியை வழங்கியுள்ளது. லெட்சுமணன் ஆபாச படம் பார்த்தது குறித்து சட்டத்துறை அமைச்சர் மதுசாமி அவர்கள் சமீபத்தில் கூறுகையில், ‘சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்ப்பது தேச விரோத செயல் அல்ல என்றும், அது தார்மீக ரீதியில் தவறானது தான். ஆனால், அந்த விவாதம் தேவையற்றது.’ என்றும் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…