பாகிஸ்தான் குடியரசு தினத்திற்கு வாழ்த்துகளை தெரிவிக்கும் வகையில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பதிவிட்ட 25 வயது பெண் கைது செய்யப்பட்டார்.
கர்நாடகாவில் பாகிஸ்தான் தனது குடியரசு தினத்தை ( மார்ச் 23) கொண்டாடிய 25 வயது பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். முதோல் நகரை சேர்ந்த குத்மா ஷேக் என்ற பெண் கைது செய்யப்பட்டார். கடந்த 26-ஆம் தேதி சனிக்கிழமையன்று அந்தப் பெண்ணை பாகல்கோட் மாவட்ட போலீஸார் கைது செய்தனர். பாகிஸ்தான் குடியரசு தினமான மார்ச் 23 அன்று இந்த சம்பவம் நடந்தது.
பாகிஸ்தான் குடியரசு தினத்திற்கு வாழ்த்துகளை தெரிவிக்கும் வகையில் அந்த இளம்பெண் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பதிவிட்டிருந்தார். இதுகுறித்து அருண் பஜந்த்ரி என்ற இளைஞர் ஆதாரத்துடன் புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டு ஒரு நாள் கழித்து ஜாமீனில் அந்த பெண் விடுவிக்கப்பட்டார்.
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…