4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கொலை செய்த 28 வயதான இளைஞர் கைது செய்யப்பட்டார்.
சட்டீஸ்கரில் உள்ள ராஜ்நந்த்கான் மாவட்டத்தில் 28 வயதான இளைஞர் 4 வயதான சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கொலை செய்துள்ளார். கடந்த சனிக்கிழமை நடந்த சம்பவத்தை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர்கள் மாலையளவில் மகளை காணவில்லை என்று கூறி காவல்நிலையத்தில் புகார் செய்தனர். அதனையடுத்து நடந்த விசாரணையில் சிறுமி கடைசியாக சேகர் கோர்ரம் என்ற இளைஞரின் வீட்டின் முன்பு காணப்பட்டதாக தெரிய வந்தது.
அதனையடுத்து அந்த கிராமத்தில் உள்ள கட்டிடம் ஒன்றில் பதுங்கி இருந்த இளைஞரை போலீசார் செய்து விசாரணை நடத்திய போது, சிறுமி இளைஞரின் வீட்டின் முன் விளையாடி கொண்டிருந்த போது, அவரை அழைத்து சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகவும், அப்போது சிறுமி கூச்சலிட முயன்ற போது துணியால் சிறுமியின் முகத்தை மூடியதாகவும், அதனால் மூச்சு திணறி சிறுமி உயிரிழந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். அதனையடுத்து சிறுமியின் உடல் குற்றம்சாட்டப்பட்டவர் வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. அதனையடுத்து குற்றவாளியின் மீதுஇந்திய தண்டனை சட்டத்தின் கீழும், போக்சோ சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
ஐரோப்பா : குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 05-07-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் நேற்று (ஜூலை…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை…
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…