திருச்சி மாவட்டத்திற்கு இந்தநாளில் பொதுவிடுமுறை-ஆட்சியர் அறிவிப்பு

Published by
kavitha
  • ஜன.,6  அன்று வைகுண்ட ஏகாதாசியை  முன்னிட்டு  பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
  • திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் அறிவித்துள்ளார்.

 

மார்கழிகளில் மிகவும் விஷமாக கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்றாக வைகுண்ட ஏகாதாசி உள்ளது.அதுவும் அன்று முழுவதும் உபவாசம் இருந்து பெருமாளை விடிய விடிய தூங்கமால் அடுத்த நாள் அதிலாலை எழுந்து நீராடி திருமஞ்சனம் வைத்து வழிபட்டு துளசிநீர்  அருந்திய விரதத்தினை முடிப்பர்.வைகுண்ட ஏகாதசி அன்று தான் வைணவதலங்களில் எல்லாம் சொர்க்கவாசல் திறக்கும் அவ்வாயில் வழியாக பெருமாள் எழுந்தருளி காட்சி தருவார் உணர்வுபூர்வமான இந்த வைபவம் ஆனது வரும் 6ம் தேதி (திங்கள் கிழமை) அன்று நடக்க உள்ளது.அதன்படி வைணவத் தலத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த தலமாக விளங்குகிறது திருச்சி ஸ்ரீரங்கம் .இந்நிலையில் வைகுண்ட ஏகாதசி அன்று  திருச்சி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறையை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில் தேர்வு நடைபெறுகின்ற பள்ளி, கல்லூரிகளுக்கும் இந்த விடுமுறையானது பொருத்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

பாஜக, திமுக நாடகத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள் – விஜய் அறிக்கை.!

பாஜக, திமுக நாடகத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள் – விஜய் அறிக்கை.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…

30 minutes ago

தாய்லாந்து – கம்போடியா இரு நாடுகளும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்.!

மலேசியா : தாய்லாந்து - கம்போடியா ஆகிய இரு நாடுகளும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்திருப்பதாக மலேசிய பிரதமர்…

1 hour ago

“பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறினால், நடவடிக்கை தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை.!

டெல்லி : பஹல்காமில் பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினரை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்துர்…

1 hour ago

வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்.!

சென்னை : மதுரை உயர் நீதிமன்றத்தில் பயிற்சி பெற்ற வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் வாஞ்சிநாதன், உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.…

2 hours ago

மகளிர் உலக செஸ் சாம்பியன் .., 19 வயதில் வரலாறு படைத்த திவ்யா தேஷ்முக்.!

ஜார்ஜியா : திவ்யா தேஷ்முக் மகளிர் செஸ் உலகக் கோப்பையை (FIDE Women’s World Cup 2025) வென்று முதல்…

2 hours ago

ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை.., கொல்லப்பட்டவர்கள் பஹல்காம் தீவிரவாதிகளா?

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே ஹர்வான் பகுதியில் உள்ள தச்சிகாம் காட்டில், 'ஆப்ரேஷன் மகாதேவ்' என்ற பெயரில்…

3 hours ago