திருச்சியில் தேர்வு பயத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட 10-ம் வகுப்பு மாணவி.
திருச்சி மாவட்டம், மணப்பாறை சின்ன சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் உதயதர்ஷினி. இவர் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். ஏற்கனவே தேர்வுகள் நடைபெறும் என்று , அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான ஹால் டிக்கெட்டுகளும் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், நேற்று (திங்கட்கிழமை) தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வாங்கி விட்டு வீடு வந்த உதய தர்சினி, மனமுடைந்த நிலையில் யாரிடமும் பேசாமல் அமைதியாகவே இருந்துள்ளார்.
இந்நிலையில், உதயதர்ஷினி தேர்வு பயத்தால், அன்று இரவே வீட்டிற்குள் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது 10-ம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து பிரச்னையில், இரு தரப்பும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. ரவி…
டெல்லி : ‘நீட் தேர்வின்போது ஏற்பட்ட மின்வெட்டால், தேர்வில் தனது செயல்திறன் பாதிக்கப்பட்டது' என மாணவி புகார் அளித்திருந்தார். கடந்த…
சென்னை : அரபிக்கடலில் வரும் 22-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு…
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…
பெங்களூர் : ஐபிஎல் 2025 சீசனின் லீக் கட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17, 2025 அன்று பெங்களூருவில்…