10-ம் வகுப்பு பொது தேர்வு ரத்து! அவசரப்பட்ட மாணவி எடுத்த விபரீதமான முடிவு!திருச்சியில் தேர்வு பயத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட 10-ம் வகுப்பு மாணவி.