தமிழகம் முழுவதும் இன்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸுக்கு பலர் பலியாகி வரும் நிலையில், தற்போது கடைகள், ஆலயங்கள், கல்வி கூடங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து அடுத்தகட்டமாக சிறையிலிருக்கும் கைதிகளை விடுதலை செய்து வருகின்றனர். தற்போதும் கோவை மத்திய சிறையிலிருந்து சொந்த ஜாமினில் 5 பெண்கள் உட்பட மொத்தம் 136 பேர் விடுதலை செய்துள்ளனர்.
மற்றவர்களுக்கும் இந்த கொரோனா தோற்று ஏற்பட்டு விட கூடாது என்பதற்காக கைதிகள் தங்களது சொந்த ஜாமினில் விடுதலை செய்யப்படுவதாக சிறை நிர்வாகம் அறிவித்துள்ளது.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…