கொரோனாவுக்கு 25 வயது இளம் பெண் உயிரிழப்பு.!

Default Image

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,636 ஆக அதிகரித்துள்ளது. இதில் தனியார் மருத்துவமனையில் 20 பேரும், அரசு மருத்துவமனையில் 45 பேர் உயிரிழந்துள்ளனர்.

செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம் பெண் 02.07.2020 அரசு செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டார். பின் சென்னை. 02.07.2020 அன்று எடுக்கப்பட்ட கோவிட் சோதனை மாதிரி முடிவுவில் 03.07.2020. முடிவின் விளைவு காரோனா உறுதியானது. இந்நிலையில் நோயாளி 06.07.2020 அன்று சுவாசக் கோளாறு காரணமாக காலை 11.45 மணிக்கு
இறந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்