கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த 250 பா.ஜா.காவை சேர்ந்தவர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் மிகவும் மோசமாகி கொண்டே செல்லும் நிலையில், இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அதிகமாக கூட்டம் கூட கூடாது எனவும் போலீசார் கண்டித்து வருகின்றனர்.
இந்நிலையில், யூ டியூப் சானலில் கறுப்பர் கூட்டம் எனும் உபயோகர்கள் ஆபாச கந்தசஷ்டி புராணம் எனும் வீடியோக்கள் வெளியிட்டதை எதிர்த்து 250 பா.ஜா.கவினர் கூட்டமாக நடத்திய போராட்டத்தால் அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மேல் ஊரடங்கு நேரத்தில் கூட்டம் கூடியது உட்பட 3 வழக்குகள் பதிவாகியுள்ளது.
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…