கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த 250 பா.ஜா.காவை சேர்ந்தவர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் மிகவும் மோசமாகி கொண்டே செல்லும் நிலையில், இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அதிகமாக கூட்டம் கூட கூடாது எனவும் போலீசார் கண்டித்து வருகின்றனர்.
இந்நிலையில், யூ டியூப் சானலில் கறுப்பர் கூட்டம் எனும் உபயோகர்கள் ஆபாச கந்தசஷ்டி புராணம் எனும் வீடியோக்கள் வெளியிட்டதை எதிர்த்து 250 பா.ஜா.கவினர் கூட்டமாக நடத்திய போராட்டத்தால் அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மேல் ஊரடங்கு நேரத்தில் கூட்டம் கூடியது உட்பட 3 வழக்குகள் பதிவாகியுள்ளது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலியை கட்சித் தலைவர் விஜய் நாளை (ஜூலை…
டெல்லி : நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி, மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன்…
டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் பேசிய எம்.பி. பிரியங்கா காந்தி, ''பஹல்காம் தாக்குதல் உளவுத் துறையின்…
டெல்லி : நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி, மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், “தமிழன் கங்கையை வெல்லுவான்,…
திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நேற்று (ஜூலை 28, 2025) ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ்…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவையில் பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் மகாதேவ் குறித்து உரையாற்றினார்.…