மூன்றாம் பாலினத்தவர்களும் மற்ற நோயாளிகளைப் போல உயர்தர மருத்துவ சிகிச்சையை பெறுவதற்கு தமிழக அரசு சார்பில் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை மற்றும் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் பல்நோக்கு சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது.
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக சுதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.மேலும், இங்கு ஒட்டுறுப்பு சிகிச்சை , நாளமில்லா சுரப்பி பிரிவு, பால்வினை நோய் பிரிவு மற்றும் மனநல நோய்களுக்கான பிரிவி ஆகியவை இங்கு செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…