சென்னை மாநகராட்சியில் விண்ணப்பிக்கப்பட்ட 5 லட்சத்துக்கும் அதிகமான இ பாஸ் விண்ணப்பத்தில் குறிப்பிட்ட காரணங்கள் இல்லாமல் வந்த, 3 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது, அதிலும் தமிழகத்திலுள்ள சென்னை மாநகரத்தில் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், வெளி ஊர்களுக்கு செல்ல வேண்டுமானால் முன்னதாகவே இ பாஸ் விண்ணப்பித்து அனுமதி பெற்றே செல்ல வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால் பல லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்த பின்பு அனுமதி வந்தால் தான் தாங்கள் விரும்பிய இடத்திற்கு செல்கின்றனர். இந்நிலையில் ஆட்சியர் அலுவலகத்திற்கு கடந்த சில நாட்களாகவே குவிந்த இ பாஸ் விண்ணப்பங்கள் 5 லட்சத்துக்கும் அதிகமானவைகளாம். ஆனால், அவைகளில் 3 லட்சத்துக்கும் அதிகமானவை நிராகரிக்கப்பட்டு தான் உள்ளதாம். முறையான காரணங்களின்றி விண்ணப்பிக்கப்பட்டவை நிராகரிக்கப்பட்டுள்ளன என ஆணையர் ஜி பிரகாஷ் கூறியுள்ளார்.
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…