ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் பகுதிகளில் மருத்துவ குணம் கொண்ட கழுதைப் பாலுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த கழுதை பால் வலிப்பு போன்ற பல நோய்களை தடுக்கும் எதிர்ப்பு சக்தி உள்ளது.
இந்நிலையில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கழுதை வளர்ப்போர் சத்தியமங்கலம் பகுதியில் முகாமிட்டு கழுதை பாலை விற்பனை செய்து வருகிறார்கள்.ஒரு சங்கு அளவு கழுதை பால் ரூ.50 -க்கும், 50 மில்லி பால் ரூ.200 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…
ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…
சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…