கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வெளியில் செல்ல முடியாமலும் தவித்து வருகின்றனர். நாடு முழுவதுமே முக்கியமான அனைத்து இடங்களும் பூட்டப்பட்டுள்ளது. பால் சப்ளை மருத்துவம் மற்றும் சில கடைகள் மற்றும் குறிப்பிட்ட நேரம் அனுமதியுடன் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேவையில்லாமல் தடையை மீறி வாகனங்களில் வெளியில் செல்பவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து தற்போது வெளியில் அவசர தேவைகளுக்காக வெளியில் செல்பவர்கள் இமெயில் மூலமாக தெரிவிக்கலாம் என அண்மையில் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் இதுவரை அவசர தேவைக்கான பயணமாக 8000 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆனால் அவர்களில் 111 பேரின் வெளியூர் பயணத்துக்கு மட்டுமே காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…