50 கிலோ பளு தூக்கும் கருவியை தூக்கிய 93 வயது ராக்கம்மாள் பாட்டி

Published by
பால முருகன்

திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய் பேட்டையில் 93 வயதான ராக்கம்மாள் என்ற பாட்டி 50 கிலோ பளு தூக்கும் கருவியை மிகவும் சுலமபாக தூக்கி அனைவரையும் ஆச்சரிய படவைத்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய் பேட்டையில் வசித்து வருப்பவர் ராக்கம்மாள் 93 வயதான இந்த பாட்டி உடல் உறுதியுடன் ஜிம்னாஸ்டிக் செய்து வருகிறார். மேலும் சமீபத்தில் அவர் 50 கிலோ பளு தூக்கும் கருவியை மிகவும் சுலமபாக தூக்கி அனைவரையும் ஆச்சரிய படவைத்துள்ளார். இது குறித்து இந்த ராக்கம்மாள் பாட்டியி கூறியது, நான் சிறிய வயதிலே இருந்து ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டதால் எனக்கு இப்பொழுது எடையை தூக்கினாலும் எளிமையாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

மேலும் நான் இதற்காக உடற்பயிற்சி எல்லாம் செய்வது கிடையாது. எப்பொழுதாவது என்னுடைய இருக்கும் எனது பேரக்குழந்தைகள் உடற்பயிற்சி செய்யும் போது அந்த எடையை தூக்கி பார்க்க ஆசைப்படுவேன். மேலும் என்னால் தூக்க முடியுமா என்பதை அவர்கள் பார்த்து பயப்படுவார்கள் என்று கூறினார்.

மேலும் நீங்கள் உங்களுடைய வீட்டில் வளரும் குழந்தைகளுக்கு தூதுவளை, பிரண்டை முடக்கத்தான் கீரை, போன்ற சத்தான உணவுகளை தொடர்ந்து கொடுத்து சாப்பிட்ட பழக்கப்படுத்தி வந்தால் நல்ல உறுதியான உடலையும் ஆரோக்கியத்தையும் பெறலாம் என்று பாட்டி தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்
Tags: Thiruvallur

Recent Posts

5 மற்றும் 8ஆம் வகுப்பில் ஃபெயில்! சிபிஎஸ்இ முடிவுக்கு அன்பில் மகேஷ் கடும் கண்டனம்!

5 மற்றும் 8ஆம் வகுப்பில் ஃபெயில்! சிபிஎஸ்இ முடிவுக்கு அன்பில் மகேஷ் கடும் கண்டனம்!

சென்னை : தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாநில அரசு பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல்…

50 minutes ago

“பயங்கரவாதிகளை பிடிக்க பாகிஸ்தான் இந்தியாவுக்கு உதவும்!” அமெரிக்கா நம்பிக்கை!

வாஷிங்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடத்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…

2 hours ago

Live : அதிமுக செயற்குழு கூட்டம் முதல்.., சர்வதேச நிகழ்வுகள் வரை.!

சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…

3 hours ago

பாஜகவுடன் கூட்டணி ஏன்? இன்று கூடுகிறது அதிமுக செயற்குழு கூட்டம்.!

சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…

3 hours ago

ஷாக் கொடுத்த பாகிஸ்தான்.,, வாகா எல்லை மீண்டும் மூடல் – மக்கள் தவிப்பு.!

டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…

4 hours ago

”முஸ்லிம்களையோ அல்லது காஷ்மீரிகளையோ றிவைக்க வேண்டாம்” – தாக்குதலில் கணவரை இழந்த ஹிமான்ஷி.!

ஹரியானா : பஹல்காமில் நடந்த தாக்குதலில் திருமணம் முடிந்து ஆறு நாட்களுக்குப் பிறகு தனது கணவர் பிரிந்த போதிலும், தாக்குதல்…

5 hours ago