பள்ளி மாணவர்களுக்கு தனியாக பேருந்து இயக்கம் விவகாரம் குறித்து முதல்வரிடம் பேசி முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் பள்ளிக்கல்வித்துறையில் சார்பில் மண்டலா அளவிலான மாணவர்களின் நலன் சார்ந்த திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் பொன்முடி, மகேஷ் பொய்யாமொழி கொண்டனர்.
இந்த நிகழ்விற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, பாலியல் சம்பந்தமான விழிப்புணர்வு குறித்து பாடத்திட்டத்தில் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாணவர்கள் அப்பத்தான் வகையில் பேருந்துகளில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும், பள்ளி மாணவர்களுக்கு தனியாக பேருந்து இயக்கம் விவகாரம் குறித்து முதல்வரிடம் பேசி முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : வங்கதேசம், மேற்கு வங்கத்தில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…
சென்னை : நேற்றைய தினம் அன்புமணிக்கு பக்குவமோ, தலைமைப் பண்போ இல்லை என்றும், வளர்த்த கடா மார்பில் பாய்ந்துவிட்டது என்றும்…
சென்னை : ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் அதிகரித்த நிலையில், திலகபாமா அன்புமணிக்கு ஆதரவாக இருந்தார். இந்த நிலையில், பாமக…
டெல்லி : இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடந்த மாதம் தங்கக் கடன் வாங்குவது தொடர்பாக புதிய விதிகளை வெளியிட்டது.…
சென்னை : சென்னை மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கல்வி விருது விழா இன்று (மே 30) நடைபெற்று…
பாங்காக் : தாய்லாந்தின் ஃபூகெட்டில் உள்ள பிரபலமான சுற்றுலா பூங்காவில் ஒரு இந்திய மனிதனை புலி தாக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ…