சொல்ல சொல்ல கேட்காமல் பாலியல் தொல்லை கொடுத்த நபர்.! கணவர் செய்த காரியம்.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே சேர்ந்த விவசாயி ராமர், அவரது தோட்டத்தில் பலத்த காயங்களுடன் உயிரிழந்ததுள்ளார்.
  • பாலியல் தொல்லை அளித்ததால் கணவன், மனைவி மற்றும் அவரது தந்தையின் உதவியுடன் ராமரை சரமாரியாக அடித்து கொலை செய்யப்பட்டனர்.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள ஆணையம்பட்டி தெற்கு மணக்காடு பகுதியை சேர்ந்த விவசாயி ராமர், அவரது தோட்டத்தில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இது குறித்து சம்பவ இடத்துக்கு தகவலறிந்து வந்த போலீசார், ராமரின் உடலை மீட்டு தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்போது விசாரணையில், ராமரின் வீட்டின் அருகே வசிக்கும் அவரது உறவினரான கலியமூர்த்தியின் மனைவி கனகாவிற்கு ராமர் தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இது தொடர்பாக கலியமூர்த்தி ராமரை மிரட்டியதாகவும், தெரிய வந்தது. ஆனால் ராமரை மிரட்டியும், தொடர்ந்து கனகாவிற்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கலியமூர்த்தி, அவருடைய மனைவி கனகா மற்றும் அவரது தந்தையின் உதவியுடன் ராமரை சரமாரியாக அடித்து கொலை செய்துள்ளார்கள். இது குறித்து போலீசார் அந்த மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

சாத்தான்குளம் கிணற்றுக்குள் மூழ்கிய வேன் மீட்பு – 5 பேர் பலி.! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.!

சாத்தான்குளம் கிணற்றுக்குள் மூழ்கிய வேன் மீட்பு – 5 பேர் பலி.! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.!

தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…

4 hours ago

RCB vs KKR : ரசிகர்ளுக்கு ஷாக்!! மழையால் கைவிடப்பட்ட போட்டி.., வெளியேறியது நடப்பு சாம்பியன்.!

பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…

4 hours ago

சென்னை சாலையில் திடீர் பள்ளம்.., உள்ளே சிக்கிய கார்.! மெட்ரோ நிர்வாகம் விளக்கம்!

சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…

7 hours ago

பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த ஹரியானா பெண் யூடியூபர் கைது.!

ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…

7 hours ago

RCB vs KKR: வெளுத்து வாங்கும் மழையால் டாஸ் போடுவதில் தாமதம்.!

பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…

8 hours ago

சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் பரவும் கொரோனா.., சுகாதாரத்துறை எச்சரிக்கை.!

சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…

9 hours ago