திருமணம் ஆன ஐந்து மாதத்தில் நடத்த சோகம்.! பொங்கல் கொண்டாட வந்த இடத்தில் தூக்கில் தொங்கிய புதுமண தம்பதி.!

Published by
murugan
  • ஆந்திர மாநிலம் குந்தவாழுரை சார்ந்தவர் தேவராஜ் , அதே பகுதியை சேர்ந்த காயத்ரி என்பவரும் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர்.
  • திருமணத்திற்கு இன்னும் சம்மதம் தெரிவிக்காத மனவருத்தத்தில்  இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் அடுத்துள்ள குந்தவாழுரை சார்ந்தவர் கார் ஓட்டுனர் தேவராஜ்(22). அதே பகுதியை சேர்ந்த காயத்ரி(19) என்பவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்து உள்ளனர். இவர்களின் காதலுக்கு இரு வீட்டு பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

இதனால் பெற்றோரின் எதிர்ப்பை மீறி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி ஐந்து மாதத்திற்கு முன் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்த பிறகு பெங்களூருவில் தேவராஜ் கார் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள தனது சித்தி சந்திராவின் வீட்டிற்கு தேவராஜ் தனது மனைவியுடன் வந்துள்ளார்.

பெற்றோர்கள் தங்கள் திருமணத்திற்கு இன்னும் சம்மதம் தெரிவிக்காத மனவருத்தத்தில் இருந்த இருவரும் வீட்டின் வெளியே இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.இதை தொடர்ந்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published by
murugan

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

13 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

13 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

13 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

14 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

15 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

17 hours ago