ஊழலைப் பற்றி பேச திமுக மற்றும் ஆ.ராசாவுக்கு எந்த தகுதியும் இல்லை. இந்தியா மற்றும் தமிழகத்தின் அவமானச் சின்னம் ஆ.ராசா.
அரசியல் வட்டாரத்தை பொறுத்தவரையில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகள் அவ்வப்போது வார்த்தை மோதலில் ஈடுபடுவதுண்டு. ஒருவரையொருவர் விமர்சித்து பேசுவதும் உண்டு. அந்த வகையில், ஆ.ராசா அதிமுக கட்சியினரை சீண்ட, அதிமுகவும் ஆ.ராசாவை விமர்சித்து பேசியுள்ளனர்.
இந்நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் சென்னையில் நடைபெற்ற கட்சி கூட்ட ஒன்றில் உரையாற்றியுள்ளார். அப்போது பேசிய அவர், ஊழலைப் பற்றி பேச திமுக மற்றும் ஆ.ராசாவுக்கு எந்த தகுதியும் இல்லை என்றும், இந்தியா மற்றும் தமிழகத்தின் அவமானச் சின்னம் ஆ.ராசா என்றும் விமர்சித்துள்ளார்.
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…
சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…