பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர்…! போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது…!

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே 17 வயது பள்ளி மாணவிக்கு, சூர்யா (23) என்ற இளைஞர் கடந்த ஆறு மாதங்களாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில்,பள்ளி மாணவி 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து, மாணவியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பெயரில், சூர்யா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!
June 22, 2025
“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!
June 22, 2025