கோவில் கொடை,கல்யாணவீடு,கட்சிக் கூட்டங்கள்,திரைப்படவெளிட்டு விழா, இது அனைத்திற்கும் பேனர்களை வைப்பதை தவிர்க்க முடியாத ஒன்றாகும். அந்தவகையில் இந்த பேனர்களை சில நாட்கள் கழித்து அதை பயன்படுத்த முடியாத நிலையில் போய்விடும்.
இந்நிலையில் தற்போது அதை தடை விதிக்கப்பட்ட பிறகு பயன்பாடற்ற போனவர்கள் எக்கச்சக்கம் அப்படி பயன்படுத்தப்படாத பேனர்களை ரெயின் கோட்டாக வடிவமைத்து மீள் உருவாக்கம் செய்து சென்னையில் நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் இளைஞர்களான அப்துல் மற்றும் சக்தி இவர்கள் உருவாக்கப்படும் ரெயின் கொட்களை ஏழை எளிய மக்களுக்கு வழங்கி வருகின்றன.
காசு கொடுத்து வாங்க முடியாது ஏழைகளுக்கு இப்படி வழங்கப்படும் ரெயின் கோட் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதை கண்டு அனைவரும் இப்படி பேனரை பயன்படுத்துவதாக மாற்றிக் கொடுக்கும் இளைஞர்களின் முயற்சி பாராட்டத்தக்கது. ஏழை எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டே இந்த மாதிரி செயல்பாடுகளில் ஈடு பட வேண்டும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…