அடடே! கலக்கல் ஐடியா பேனர்களை வைத்து ரெயின் கோட் செய்யும் இளைஞர்கள்..!!

Published by
கெளதம்
  • பயன்படாத பேனர்களை வைத்து ரெயின் கோட் செய்யும் இளைஞர்கள்.
  • ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக வினா போகும் பேனர்களை வைத்து ரெயின் கோட் செய்யும் இளைஞர்களுக்கு பாராட்டு.

கோவில் கொடை,கல்யாணவீடு,கட்சிக் கூட்டங்கள்,திரைப்படவெளிட்டு விழா, இது அனைத்திற்கும் பேனர்களை வைப்பதை தவிர்க்க முடியாத ஒன்றாகும். அந்தவகையில் இந்த பேனர்களை சில நாட்கள் கழித்து அதை பயன்படுத்த முடியாத நிலையில் போய்விடும்.

இந்நிலையில் தற்போது அதை தடை விதிக்கப்பட்ட பிறகு பயன்பாடற்ற போனவர்கள் எக்கச்சக்கம் அப்படி பயன்படுத்தப்படாத பேனர்களை ரெயின் கோட்டாக வடிவமைத்து மீள் உருவாக்கம் செய்து சென்னையில் நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் இளைஞர்களான அப்துல் மற்றும் சக்தி இவர்கள் உருவாக்கப்படும் ரெயின் கொட்களை ஏழை எளிய மக்களுக்கு வழங்கி வருகின்றன.

காசு கொடுத்து வாங்க முடியாது ஏழைகளுக்கு இப்படி வழங்கப்படும் ரெயின் கோட் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதை கண்டு அனைவரும் இப்படி பேனரை பயன்படுத்துவதாக மாற்றிக் கொடுக்கும் இளைஞர்களின் முயற்சி பாராட்டத்தக்கது. ஏழை எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டே இந்த மாதிரி செயல்பாடுகளில் ஈடு பட வேண்டும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Published by
கெளதம்

Recent Posts

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

1 hour ago

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

2 hours ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

2 hours ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

3 hours ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

4 hours ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

5 hours ago