கோவில் கொடை,கல்யாணவீடு,கட்சிக் கூட்டங்கள்,திரைப்படவெளிட்டு விழா, இது அனைத்திற்கும் பேனர்களை வைப்பதை தவிர்க்க முடியாத ஒன்றாகும். அந்தவகையில் இந்த பேனர்களை சில நாட்கள் கழித்து அதை பயன்படுத்த முடியாத நிலையில் போய்விடும்.
இந்நிலையில் தற்போது அதை தடை விதிக்கப்பட்ட பிறகு பயன்பாடற்ற போனவர்கள் எக்கச்சக்கம் அப்படி பயன்படுத்தப்படாத பேனர்களை ரெயின் கோட்டாக வடிவமைத்து மீள் உருவாக்கம் செய்து சென்னையில் நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் இளைஞர்களான அப்துல் மற்றும் சக்தி இவர்கள் உருவாக்கப்படும் ரெயின் கொட்களை ஏழை எளிய மக்களுக்கு வழங்கி வருகின்றன.
காசு கொடுத்து வாங்க முடியாது ஏழைகளுக்கு இப்படி வழங்கப்படும் ரெயின் கோட் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதை கண்டு அனைவரும் இப்படி பேனரை பயன்படுத்துவதாக மாற்றிக் கொடுக்கும் இளைஞர்களின் முயற்சி பாராட்டத்தக்கது. ஏழை எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டே இந்த மாதிரி செயல்பாடுகளில் ஈடு பட வேண்டும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…
ரஷ்யா : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , ஈரானுக்கு இராணுவ ஆதரவு அளிக்காமல்…
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…