உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வந்த பின்னர் கூட்டணி கட்சிகள் பேசுவோம் என்று காங்கிரஸ் எம்.பி., திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் காங்கிரஸ் எம்.பி., திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், பெருவெள்ளம், மழை போன்றவற்றை தேசிய பேரழிவாக அறிவிப்பது போல் மழையில்லாமல் ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சமும் தேசிய பேரிடர் தான். தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினையை தேசிய பேரிடராக அறிவித்து பேரிடர் நிதியில் இருந்து தேவையான நிதியை ஒதுக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வந்த பின்னர் கூட்டணி கட்சிகள் பேசுவோம் .அதுவரை கூட்டணி பற்றி பேசவோ விவாதம் செய்யவோ அவசியமில்லை என்றும் காங்கிரஸ் எம்.பி., திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…