பாஜகவின் ஊதுகோல் தான் அதிமுக…! ஊழல் செய்தவர்கள் தப்பிக்க முடியாது..! – அமைச்சர் செஞ்சி மஸ்தான்

Published by
லீனா

அதிமுக ஆட்சியில் ஊழல் செய்தவர்கள், பாஜகவில் இணைந்தாலும், ஊழல் செய்தவர்கள் யாரும் தப்பிக்க முடியாது.

சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்கள் திருவள்ளூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதன் பின் அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பில் முக்கியத்துவம் அளிக்கும் வகையில்,வருகின்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் முதலமைச்சர் அறிவிப்பார் என்று தெரிவித்தார்.

மேலும், இலங்கை அகதிகள் முகாமில் உள்ள குழந்தைகள் கல்வி பெறுவதற்கும், அவர்கள் நியாயவிலை கடைகளில் பொருட்கள் பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி குறித்து கூறுகையில், அதிமுக ஆட்சியில் ஊழல் செய்தவர்கள், பாஜகவில் இணைந்தாலும், ஊழல் செய்தவர்கள் யாரும் தப்பிக்க முடியாது என்றும், பாஜகவின் ஊதுகோல் தான் அதிமுக என்பது உங்களுக்கே தெரியும் என்றும் தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

5 minutes ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

1 hour ago

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை…எஸ்.பி.வேலுமணி விளக்கம்!

சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…

2 hours ago

மும்பை வேண்டாம் வேறு மாநிலத்துக்கு விளையாடப்போறேன்! அனுமதி கேட்கும் பிரித்வி ஷா!

மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…

2 hours ago

போதைப்பொருள் வழக்கு : நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடி கைது!

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…

3 hours ago

“உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தமா? பாஜக பாசமா?” – ஆர்.எஸ்.பாரதி காட்டம்!

சென்னை :  மாவட்டத்தில் ஜூன் 22 - ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…

3 hours ago