விக்ரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும்-பன்னீர்செல்வம்

Published by
Venu

விக்ரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும் என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆர் ஏபுரம் பகுதியில் உள்ள வள்ளீஸ்வரன் தோட்டம், குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதிகளில் சேதமடைந்து இருக்கும் வீடுகளை இடித்து புதிய வீடு கட்டுவதற்கான பணிகளை துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசினார்.அவர் கூறுகையில், தற்போது இந்த வீடுகள் சேதம் அடைந்து இருக்கின்றன. எனவே இந்த பகுதியில் உள்ள வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டுவதற் காக 69 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பிப்ரவரி மாதம் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

விக்ரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்களில் தேர்தல் பணி துவங்கப்பட்டுள்ளது. அதிமுகவிற்கு ஆதரவு தரக்கூடிய கட்சிகளிடம் ஆதரவு கேட்டுள்ளோம். நிச்சயமாக இந்த இடைத்தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

”கொள்கை எதிரி பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை” – தவெக துணை பொதுச் செயலாளர்.!

”கொள்கை எதிரி பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை” – தவெக துணை பொதுச் செயலாளர்.!

சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…

32 minutes ago

கோப்பையை வெல்லும் அணிக்கு 30.79 கோடி…உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி!

ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…

1 hour ago

“வாழ்வில் ஒளியாக வந்தவர்”.., கெனிஷா என் வாழ்க்கை துணையாக மாறியதாக ரவி மோகன் அறிக்கை.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், சமீபத்தில் பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சி ஒன்றில்…

1 hour ago

கிருஷ்ணகிரி, தர்மபுரி மொத்தம் 5 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு…வானிலை மையம் அலர்ட்!

சென்னை : தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

2 hours ago

மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி.., தடுத்து நிறுத்திய காவல்துறை..!

பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…

3 hours ago

உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!

டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…

3 hours ago