சென்னை ஆவடியில் உள்ள பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் பாண்டியராஜன், தமிழகத்தில் உள்ள பொக்கிஷங்கள், புராதன சின்னங்கள் மற்றும் கலைபண்பாட்டு நினைவு சின்னங்கள் போன்றவற்றை எந்த காலத்திலும் மத்திய தொல்லியல்துறை கட்டுப்பாட்டிற்கு அதிமுக அரசு ஒருபோதும் விட்டு கொடுக்காது. பின்னர் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் இதை தவறாக புரிந்துள்ளார். தமிழகத்தில் தற்போது 39,000 கோவில்கள் சிறப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் திமுக காலத்தில் கோவில்களை சரியாக கவனிக்காமல் இருந்தது என்றும் அதிமுக ஆட்சியில் கூடுதலாக கவனம் செலுத்தி புராதன சின்னங்களை பாதுகாத்து வருகிறோம் என்று அமைச்சர் தெரிவித்தார்.
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…