AP MInister Roja [Image source : culture.ap.gov.in]
திருச்செந்தூர் கோவிலில் ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா சுவாமி தரிசனம் செய்தார்.
ஆந்திர மாநிலத்தின் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஆளும் ஓ.ஆர்.எஸ் கட்சியின் எம்எல்ஏவும் , சுற்றுலா மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சரும், முன்னாள் நடிகையுமான ரோஜா தமிழக கோவில்களில் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்.
நேற்று இரவு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்த அவர், முருகன் கோவிலில் உள்ள சுவாமிகளை தரிசனம் செய்து சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டார். அதே போல சில ஓரிரு நாட்கள் முன்னர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…