பாஜக என்றாலே ஒரு மெல்லிய பூங்காற்றாக இருப்பார்கள் என்ற எண்ணம் இருக்கும் காலத்தில், ஒரு புயல் வேகத்தில் அந்த கட்சிக்கு உயிரூட்டி கொடுப்பவர் அண்ணாமலை.
அதிமுக முன்னாள் அமைச்சர் க.பாண்டியராஜன் அவர்கள், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை புகழ்ந்து பேசியுள்ளார்.
அவர் பேசுகையில், பாஜக என்றாலே ஒரு மெல்லிய பூங்காற்றாக இருப்பார்கள் என்ற எண்ணம் இருக்கும் காலத்தில், ஒரு புயல் வேகத்தில் அந்த கட்சிக்கு உயிரூட்டி கொடுப்பவர் அண்ணாமலை என்றும், என்னுடைய கல்லூரி கால இளவல் அந்த அன்பு சகோதரர் அண்ணாமலை என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…