முசிறி அதிமுக வேட்பாளர் செல்வராசுக்கு சொந்தமான காரில் செல்லப்பட்ட ரூ.1 கோடி பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் தீவிர வாகான சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், முசிறி அதிமுக வேட்பாளர் செல்வராசுக்கு சொந்தமான காரில் செல்லப்பட்ட ரூ.1 கோடி பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கரூர் குளித்தலை அருகே பெட்டவாய்த்தலையில் காரில் சாக்கு மூட்டையில் வைத்து பணத்தை கொண்டு சென்ற போது அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இதனையடுத்து, பணத்தை சாக்குமூட்டையில் கொண்டு சென்ற, மாவட்ட கவுன்சிலர் ரவிச்சந்திரன் உட்பட 4 பேரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…