அவனியாபுரம் ஜல்லிக்கட்டு அன்று எந்த சமூகத்திற்கோ, காளைக்கோ முதல் மரியாதை வழங்கப்படக் கூடாது.
திண்டுக்கல், தேனி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 6 மாவட்டங்களில் வரும் 15 முதல் 31 ஆம் தேதி வரை ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கி தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் யாருக்கும் பேனர்கள் வைக்கக்கூடாது. விழா கமிட்டியினர் யாருக்கும் முதல் மரியாதை கூடாது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நிபந்தனைகளுடன் நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுவிட்டுள்ளது.
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…